Mandram vandha thendralukku Lyrics in Tamil from Mouna Ragam (1986)

மன்றம் வந்த தென்றலுக்கு..... (மெளனராகம்) - பாடல் வரிகள்

ஆஆ ஆஆ

ஆஆ ஆஹா ஆஆ

ஆஆ ஆஆ ஆஹா

ஆஆ ஆஆ


மன்றம் வந்த

தென்றலுக்கு மஞ்சம்

வர நெஞ்சம் இல்லையோ

அன்பே என் அன்பே

தொட்டவுடன் சுட்டதென்ன

கட்டழகு வட்ட நிலவோ

கண்ணே என் கண்ணே

பூபாளமே கூடாதெனும்

வானம் உண்டோ சொல்