எனக்கு பிடித்த பாடல் - கொடியிலே மல்லிகைப்பூ


கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்

உதடுகளை பராமரிக்க சில குறிப்புகள்

 
மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிபடுத்துவதில் கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோல தான் உதடுகளும். இவை அன்பை முத்தமாக வெளிப்படுத்துகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உதடுகள் அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும். அவர்களுக்காகவே இந்த டிப்ஸ்.

ஓட்ஸ் மசாலா கிரேவி

என்னென்ன தேவை?
சுரைக்காய்-அரை கிலோ, ஓட்ஸ்-1 டீஞஸ்பூன், காய்ந்த மிளகாய் வற்றல் - 3, சோம்பு (பொடித்தது) -2 டீஸ்பூன் பெருங்காயப் பொடி - 1சிட்டிகை, இஞ்சிப்பொடி - அரை டீஸ்பூன்,எண்ணெய் -5 டீஸ்பூன், கெட்டித் தயிர் (நன்கு அடித்தது) - கரம் மசாலா - 1டீஸ்பூன், பிரரியாணி இலை - 2, லவங்கப்பட்டை (பொடித்தது) - 1 துண்டு, தண்ணீர் -1 கப்.
எப்படிச் செய்வது?

டோஃபு-காய்கறி கேழ்வரகு சேவை


என்னென்ன தேவை?
ரெமிடக்ஸ் கேழ்வரகு சேவை-1பாக்கெட், நீளவாக்கில் மெலிதாக நறுக்கிய வெங்காயம்-கால் கப், பச்சைமிளகாய்-3, நறுக்கிய முளைக்கீரை- கால் கப், மெலிதாக, நீளவாக்கில் நறுக்கிய கேரட், காலிஃபிளவர், முட்டைக்கோஸ், குடமிளகாய் - தலா கால் கப், நறுக்கிய கொத்தமல்லி-1 டேபிள்ஸ்பூன், எண்ணெய்-வதக்குவதற்கு உப்பு- ருசிக்கேற்ப, டோஃபு (சோயா பனீர்) - 50 கிராம், எலுமிச்சை பழம் - 1

மாம்பழ பர்பி

தேவையானவை: மாம்பழச் சாறு - 1 கப், பால் பவுடர்  -  1/2 கப், சர்க்கரை      - 2 கப், நெய்        - 2 டேபிள் ஸ்பூன், தேங்காய்ப் பூ - 1 கப், ஏலக்காய்த் தூள் - 1 ஸ்பூன்

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு மாம்பழக் கூழைப் போட்டுக் கிளற வேண்டும். கூழ் கெட்டியானதும் இறக்கிவைத்து அதில் தேங்காய்த் துருவல், சர்க்கரை, பால் பவுடர் எல்லாம் சேர்த்துக் கிளறி மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் நன்றாகக் கிளற வேண்டும்.

மீதியுள்ள நெய்யை விட வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் பொங்கி வரும்போது ஏலக்காய்த் தூளைப் போட்டு ஏற்கனவே நெய் தடவிய தட்டில் கொட்ட வேண்டும். லேசாக ஆறியதும் துண்டுகள் போட வேண்டும்.

கோடை காலத்தில் எதை உண்ணலாம்?

கோடை காலத்தில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் காத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வெறும் தண்ணீர் இந்த பணியைச் செய்து விட முடியாது. அதற்கு உதவியாக முதலில் வருவது காய்கறிகள்.

காய்கறிகளில் ஏராளமான நீர்ச்சத்து உண்டு. முடிந்த அளவு காய்கறிகளை பச்சையாகவோ, கொஞ்சமாய் வேக வைத்தோ உண்பது மிகவும் சிறந்தது. அதிகமாய் வேகவைத்தோ, பொரித்தோ உண்பதில் எந்த விதமான பயன்களும் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

பழங்கள் உண்பது கோடைக்காலத்துக்கு மிகவும் அவசியமானது. நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் உடலின் தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்வதுடன், உடலின் வெப்பத்தையும் கட்டுப்படுத்துகிறது.

சமையல் குறிப்பு

கேரட்டை மொத்தமாக வாங்கி  வந்து விட்டு, சீக்கிரம் காய்ந்து போய் விட்டதே என்று கவலைப்பட  வேண்டாம். கேரட்டின் தோலை சீவி, அதன் நுனி மற்றும் அடி பாகத்தை வெட்டிவிடுங்கள். இதனை ஒரு பிளாஸ்டிக் டாப்பபாவில் போட்டு டைட்டாக மூடி ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால், வாரக்கணக்கில் கேரட்டுகள் ஃப்ரெஷ்ஷஇருக்கும் . 

                                                                                                          பி.பாமா, சென்னை- 59