Santhana Katru Tamil Song | சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே....

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே.....

தனிக்காட்டு ராஜா திரைப்பட தமிழ் பாடல் வரிகள்

படம் : தனிக்காட்டு ராஜா
இசை : இளையராஜா
வரிகள்: வாலி
குரல் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பி
ராகம் : கௌரி மனோஹரி
வருடம்: 1982
‍‍‍‍---------------------
பாடல் வரிகள்:


ஆ: சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோசப் பாட்டே வா வா

சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோசப் பாட்டே வா வா

காதோடு தான்
நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை
ஹோய் ஹோய்
நீங்காத ஆசை

பெ: சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோசப் பாட்டே வா வா

காதோடு தான்
நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை
ஹோய் ஹோய்
நீங்காத ஆசை

ஆ: நீர் வேண்டும் பூமியில்
பெ: நானா நானா
ஆ: பாயும் நதியே
பெ: தானா நானா
ஆ: நீங்காமல் தோள்களில்
பெ: தானா நானா
ஆ: சாயும் ரதியே
பெ: லாலா லாலா
பெ: பூலோகம்
தெய்வீகம்
பெ: பூலோகம்
ஆ: அ அ அ..மறைய மறைய
பெ: தெய்வீகம்
ஆ: அ அ அ..தெரியத் தெரிய
பெ: வைபோகம்தான்
தனனன னனன நனனனநா

பெ: சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோசப் பாட்டே வா வா

ஆ: காதோடு தான்
நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை
ஹோய் ஹோய்
நீங்காத ஆசை

பெ: சந்தனக் காற்றே
ஆ: செந்தமிழ் ஊற்றே
பெ: சந்தோசப் பாட்டே வா வா

பெ: கோபாலன் சாய்வதோ
ஆ: நானா நானா
பெ: கோதை மடியில்
ஆ: நானா நானா
பெ: பூபாளம் பாய்வதோ
ஆ: நானா நானா
பெ: பூவை மனதில்
ஆ: நானா நானா

ஆ: பூங்காற்றும்
சூடேற்றும்
பூங்காற்றும்
பெ: அ அ அ..தவழத் தவழ
ஆ: சூடேற்றும்
பெ: அ அ அ..தழுவ தழுவ
ஆ: ஏகாந்தம்தான்

தனனன னனன நனனனநா

பெ: சந்தனக் காற்றே

செந்தமிழ் ஊற்றே
சந்தோசப் பாட்டே வா வா

ஆ: காதோடு தான்
நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை
ஹோய் ஹோய் நீங்காத ஆசை

பெ: சந்தனக் காற்றே
ஆ: செந்தமிழ் ஊற்றே
ஆ & பெ: சந்தோசப் பாட்டே வா வா
 

No comments:

Post a Comment