Santhana Katru Tamil Song | சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே....

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே.....

தனிக்காட்டு ராஜா திரைப்பட தமிழ் பாடல் வரிகள்

படம் : தனிக்காட்டு ராஜா
இசை : இளையராஜா
வரிகள்: வாலி
குரல் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பி
ராகம் : கௌரி மனோஹரி
வருடம்: 1982
‍‍‍‍---------------------
பாடல் வரிகள்:

பார்த்தேன்! படித்தேன்!

  • குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.
  • பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.

உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் - பாடல் வரிகள்

அபூர்வ சகோதரர்கள் -
உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் பாடல் வரிகள்


எனக்கு பிடித்த பாடல்வரிகள்
--------------------------------------------
படம்: அபூர்வ சகோதரர்கள்
இசை: இளையராஜா
பாடி
ர்: S. P. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர்: வாலி
--------------------------------------------

உன்னை நினைச்சேன்
பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சேன்
நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே

மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே - பாடல் வரிகள்

எனக்கு பிடித்த பாடல் வரிகள்
Maanin Iru Kangal Song Lyrics

மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே - மாப்பிள்ளை பாடல் வரிகள்

--------------------------------
படம்: மாப்பிள்ளை
இசை: இளையராஜா
பாடியோர்: S. P. பாலசுப்பிரமணியம், S. ஜானகி
பாடலாசிரியர்: வாலி
--------------------------------
ஆண்:
மானின் இரு கண்கள் கொண்ட
மானே மானே
தேனின் சுவைக் கன்னம் கொண்ட
தேனே தேனே

குறுக்கு சிறுத்தவளே - முதல்வன் திரைப்பட பாடல் வரிகள்

திரைப்படம்  :    முதல்வன்
பாடியவர்கள் :    ஹரிஹரன் & மஹாலக்ஷ்மி ஐயர்
பாடலாசிரியர் :     வைரமுத்து
இசை  :  A.R. ரஹமான்

குறுக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே
(குறுக்கு)

பிரண்டை


💖 Hk Sam

 #பிரண்டை:

‘பார்ப்பதற்குப் பச்சை நிற ரயில்பெட்டிகளைப் போலத் தொடர்ச்சியாகக் காணப்படும். பற்றுக்கம்பிகளின் உதவியோடு தொற்றித் தொற்றி உயரமாக வளர்ந்துகொண்டே போகும். சதைப் பற்றுள்ள இந்த மூலிகை, எலும்புகளுக்கு உற்ற தோழன். அது என்ன?’ - இந்த மூலிகை விடுகதைக்கான பதில் ‘பிரண்டை!’. கிராம வேலிகளில் காட்சியளித்த பிரண்டை, இப்போது அனைத்து காய்கறிச் சந்தைகளின் வாயிலிலும் நமது நலம் காக்க காத்துக் கிடக்கிறது.